Monday, December 20, 2010

WORLD ATHEIST CONFERENCE 2011 OFFICE OPENED AT PERIYAR THIDAL



சென்னை பெரியார் திடலில் உலக நாத்திகர் மாநாடு 2011

அலுவலகம் திறப்பு



திருச்சியில் 2011 ஜனவரி 7,8,9 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டு அலுவலகம் சென்னை - பெரியார் திடலில் செயல்பட தொடங்கியது.பங்கேற்பு பற்றிய விவரங்கள் மற்றும் மாநாடு ஏற்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக மாநாட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

மாநாடு பற்றி நேரிலோ, தொலைப்பேசி வாயிலா கவோ தெரிந்து கொள்ளலாம்.

தொலைப்பேசி: 044-26618163 விரிவு 238

மின்னஞ்சல் : atheistconference2011@gmail.com

வலைத்தளம்: www.worldatheistconference.com

No comments:

Post a Comment